February 25, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

#lka

பொலிஸ் அதிகாரிகளைத் தாக்கிய குற்றச்சாட்டில் 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மொரட்டுவை பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. மூன்று பொலிஸ் அதிகாரிகளைத் தாக்கிய குற்றச்சாட்டிலேயே...

‘ஒரே நாடு- ஒரே சட்டம்’ என்ற ஜனாதிபதி செயலணி அமைக்கப்பட்டிருப்பதை அறிந்து தாம் அதிர்ச்சியடைந்ததாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பொதுச் செயலாளர் அஷ்ஷைக் எம். அர்கம்...

தமிழ் அரசியல் கைதி ஒருவரின் மகள், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். நீண்ட காலமாக சிறையில் இருக்கும் தந்தையின் விடுதலையை வலியுறுத்தியே, புலம்பெயர்ந்து...

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் யாழ்ப்பாணம் கோயில் வீதியில் உள்ள ஐநா மனித உரிமைகள் அலுவலக முன்றலில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். யாழ்ப்பாண மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோர்...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனுக்கும், இலங்கைக்கான நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் மைக்கல் அப்லட்டனுக்கும் இடையே சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பில் நாட்டின் அரசியல்...