March 1, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

#lka

இலங்கையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இரண்டரை கோடி ரூபாயை பகிர்ந்தளிக்க வர்த்தகர் ஒருவர் முன்வந்துள்ளார். கொழும்பு- களனி பிரதேசத்தைச் சேர்ந்த மஞ்சுள பெரேரா எனும் வர்த்தகர்...

இலங்கை அரசாங்கம் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு பதிலாக, துன்பங்களை வழங்குவதாக எதிர்க்கட்சித் தலைவர் குற்றம்சாட்டியுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில்...

பாராளுமன்றத்தில் ஆளும் கட்சியின் உதவி கொறடாவாக பாராளுமன்ற உறுப்பினர் பிரமித்த பண்டார தென்னகோன், பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான நியமனக் கடிதத்தை பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ...

கொவிட்-19 வைரஸ் (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டமூலத்துக்கு சபாநாயகர் மஹிந்தயாப்பா அபேவர்தன தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தியதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக தெரிவித்துள்ளார். ஆகஸ்ட் 17ஆம் திகதி...

இலங்கையில் மேலும் இரண்டு வாரங்களுக்கு முடக்கத்தை நீடிக்கும்படி ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார். இலங்கையில் கொரோனா பரவல் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து ஆகஸ்ட்...