இலங்கையின் ‘இடுகம’ கொவிட் நிதியத்துக்கு யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வி. தியாகேந்திரன் 10 மில்லியன் ரூபாய் அன்பளிப்பு செய்துள்ளார். வி. தியாகேந்திரன் 10 மில்லியன் ரூபாய் அன்பளிப்புக்கான காசோலையை...
#lka
ஊரடங்கு உத்தரவை விதித்து நாட்டை மூடிவிட்டதாக அரசாங்கம் அறிவித்தாலும், அத்தியாவசியமற்ற ஆயிரக்கணக்கான வாகனங்கள் வீதிகளில் பயணிப்பதைக் காணும் போது, ஊரடங்கின் தோல்வி தெளிவாகிறது என்று எதிர்க்கட்சித் தலைவர்...
இலங்கையில் அமெரிக்கா மத்தியஸ்தம் வகிக்க வேண்டும் என்ற தலைப்பில் தான் கூறியதாக கொழும்பு பத்திரிகை ஒன்று வெளியிட்ட செய்தி முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என்று தமிழ்த் தேசியக்...
வவுனியா மாவட்ட புதிய அரசாங்க அதிபராக புத்தசாசன அமைச்சில் உயர் அதிகாரியாக பணியாற்றிய பி.ஏ. சரத்சந்திர இன்று பதவியேற்றுக்கொண்டார். வவுனியா அரசாங்க அதிபராக கடமையாற்றிய சமன்பந்துலசேன வடமாகாண...
நாட்டில் ஆட்சி மாற்றம் ஒன்று அவசியமான போது தற்போது ஆட்சியில் உள்ளவர்களை ஆதரித்தாலும், இந்த அரசாங்கம் செய்யும் அனைத்து பைத்தியக்கார வேலைகளுக்கும் தன்னால் பொறுப்புக்கூற முடியாதென்று இசைக்...