ஜெனிவா தீர்மானம் குறித்த இலங்கையின் நிலைப்பாட்டை சர்வதேச நாடுகளுக்கு தெளிவுப்படுத்த நடவடிக்கையெடுப்போம் என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். செப்டம்பரில் நடைபெறவுள்ள மனித உரிமைகள் பேரவை...
#lka
இலங்கையில் பலரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது அன்புக்குரியவர்கள் விடயத்தில் பதிலைத் தேடிக்கொண்டிருப்பதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலெய்னா டெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார். வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான...
இலங்கையில் ஒரு கிலோ கிராம் சீனியை 98 ரூபாய்க்கு வழங்க முடியும் என்று எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக ரனவக தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சி தலைமை அலுவலகத்தில்...
சர்வதேசப் பங்குதாரர்களின் உதவியுடன், ஆப்கானிஸ்தானில் உள்ள இலங்கை பிரஜைகளை வெளியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானின் மனிதாபிமான எதிர்பார்ப்புக்கள் உள்ளடங்கலாக, முன்னேற்றங்கள் குறித்து இலங்கை...
இலங்கையில் காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் சுயாதீனமாக இயங்க வேண்டும் என்று இலங்கைக்கான ஐநா வதிவிட பிரதிநிதி ஹனா சிங்கர் கேட்டுக்கொண்டுள்ளார். வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்களினால்...