அரசாங்கத்தின் செலவுகளைக் கட்டுப்படுத்த நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ நடவடிக்கை எடுத்துள்ளதோடு, அதுதொடர்பாக அமைச்சரவைக்கும் அறிவித்துள்ளார். இலங்கை பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளதைக் கருத்திற்கொண்டு நிதி அமைச்சர்...
#lka
சம்பள முரண்பாட்டை தீர்பதற்காக அரசாங்கம் முன்வைத்துள்ள தீர்வை அதிபர், ஆசிரியர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்று எதிர்பார்ப்பதாக கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டுக்கு தீர்வு...
இலங்கையின் தென் கடல் பகுதியில் படகொன்றில் இருந்து 290 கிலோ ஹெரோயின் போதைப் பொருளை கடற்படையினர் மீட்டுள்ளனர். ஆழ்கடல் பகுதியில் 30 ஆம் திகதி பிற்பகல் சந்தேகத்திற்கிடமான...
இந்தியாவுக்கான புதிய இலங்கை உயர் ஸ்தானிகராக மிலிந்த மொரகொட இன்று பதவியேற்றுக்கொண்டார். இந்தியாவுக்கான உயர் ஸ்தானிகராக நியமிக்கப்பட்டு, ஒரு வருடத்தின் பின்னரே அவர் பதவியைப் பொறுப்பேற்றுள்ளார். மிலிந்த...
கறுப்புச் சந்தை மருந்து மாபியாவின் ஊடாக நண்பர்களுக்கு சலுகை வழங்குவதை அரசாங்கம் நிறுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கேட்டுக்கொண்டுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் வெளியிட்டுள்ள...