நாட்டின் உணவு விநியோகத்தை அத்தியாவசிய சட்டமாக கையாள்வதாக கூறி அவசரகால நிலைமையை ஜனாதிபதி பிரகடனப்படுத்தியுள்ளமை நாட்டுக்கு ஆபத்தானது என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் ஊடகப்...
#lka
கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தும் 'ரீஜன்- கோவ்' எனும் மருந்தை இறக்குமதி செய்ய தேசிய ஒளடத ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை அனுமதி வழங்கியுள்ளது. இதனடிப்படையில் இரு மருந்துகளின்...
இலங்கையின் பின்னவல யானைகள் சரணாலயத்தில் இரட்டை யானைக் குட்டிகள் பிறந்துள்ளன. இலங்கை வரலாற்றில் பதிவான முதலாவது இரட்டை யானைக் குட்டிகள் பிரசவம் இதுவாகும். பின்னவல சரணாலயத்தில் இருந்த...
இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் மற்றும் சீன அபிவிருத்தி வங்கி ஆகியன 1,080 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி வழங்கியுள்ளன. இலங்கையின் சர்வதேச நாணய கையிருப்பை பலப்படுத்துவதற்காகவே...
அதிபர் மற்றும் ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டுக்கு அமைச்சரவை வழங்கிய தீர்மானம் திருப்தியளிக்காததால் போராட்டம் தொடரும் என்று இலங்கை ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது. அதிபர், ஆசிரியர்களுக்கு அடுத்த மாதம்...