இலங்கையில் அத்தியாவசிய பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்யும் தனிநபர்களுக்கு 10 இலட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று இராஜாங்க அமைச்சர் லசன்த அலகியவன்ன தெரிவித்துள்ளார். நுகர்வோர்...
#lka
இலங்கையின் தெற்கே உள்ள சர்வதேச கடற்பரப்பில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த 7 பேரை இலங்கை கடற்படையினர் மடக்கிப் பிடித்துள்ளனர். 301 கிலோ கிராம்...
இலங்கையின் பலாங்கொடையிலுள்ள பஹந்துடாவ நீர்வீழ்ச்சி பகுதியில் ஆபாச வீடியோ எடுக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த சந்தேக நபர்கள் இருவரும் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம்...
இலங்கையில் சீனிக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு காரணமாக மக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். இந்நிலையில் சதொசவில் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும் சீனியை பெற்றுக்கொள்ள மக்கள்...
பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைக் கூடத்தில் இருந்து கையடக்க தொலைபேசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ரிஷாட்...