ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக அரசாங்கம் சர்வதேசத்திற்கு செல்வதானால், தாமும் சர்வதேசத்துக்கு தமது நிலைப்பாட்டை அறிவிப்பதாக கொழும்பு பேராயர் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில்...
#lka
இலங்கையின் தற்போதைய கொரோனா தொற்று நிலையில் பாடசாலைகளை ஆரம்பிப்பது சாத்தியமில்லை சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் ஹேமன்த ஹேரத் தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றும்...
பிராந்திய பாதுகாப்பு கலந்துரையாடல்களை மேற்கொள்ள இந்திய அதிகாரிகள் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளனர். இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய பாதுகாப்புத்துறை அதிகாரிகளை இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கோபால்...
கேகாலை மாவட்டத்தின் தெரணியாகல, மாலிபொட தோட்டத்தில் தொட்டில் புடவையில் கழுத்து இறுகி, 11 வயது சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார். செவ்வாய்க்கிழமை மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்....
இலங்கைக்கு சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 4200 ஒக்ஸிமீட்டர்களுடன் சந்தேகநபர் ஒருவர் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள சுங்க பிரிவினர் இந்த...