20 மில்லியன் ரூபாய் பெறுமதியான ஐஸ் வகை போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். விசேட அதிரடிப்படையினர் பேலியகொட பகுதியில் முன்னெடுத்த தேடுதல் நடவடிக்கையின் போது 30...
#lka
நாட்டில் உள்ள தீவிரவாத சக்திகளை சட்டத்தின் முன் நிறுத்தி, பாதுகாப்பான நாட்டைக் கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்குமாறு பொதுபல சேனா அமைப்பு ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. பொதுபல சேனா...
இலங்கையின் பயங்கரவாத தடைச் சட்டத்தை மீளாய்வு செய்ய ஐநா விசேட அறிக்கையாளர்கள் பரிந்துரை செய்துள்ளனர். ஏழு ஐநா விசேட அறிக்கையாளர்கள் கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு, இதனைக்...
போராட்டம் நடத்தும் ஆசிரியர்களை அரசாங்கம் வேட்டையாடப் போகிறதா? என்று எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன கேள்வி எழுப்பியுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்...
இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ யாழ். மாவட்டத்திற்கு நாளை கண்காணிப்பு பயணமொன்றை முன்னெடுக்கவுள்ளார். நாமல் ராஜபக்ஷ அபிவிருத்திக் கூட்டிணைப்பு மற்றும் கண்காணிப்பு அமைச்சராகவும் பொறுப்பேற்றுள்ள...