இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தி வந்த படகுடன் ஒன்பது வெளிநாட்டவர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர். குறித்த படகில் ஹெரோயின் வகை போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மட்டக்களப்புக்குப் பொறுப்பான...
#lka
சிறைத் தண்டனை அனுபவித்து வரும் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு பொது மன்னிப்பு வழங்கக் கோரி முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடிதமொன்றை அனுப்பி...
இலங்கையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கை முறையாக செயற்படுத்தாமல் நீடிப்பதில் பயனில்லை என்று பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நாட்டில் அமுலில் இருந்த தனிமைப்படுத்தல் ஊரடங்கு எதிர்வரும் 21...
நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வது உறுதியாகியுள்ளது. அவர் 13 ஆம் திகதி திங்கட்கிழமை பாராளுமன்ற செயலாளரிடம் இராஜினாமா...
இலங்கையில் கொவிட் தொற்றால் மேலும் 175 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். செப்டம்பர் 8 ஆம் திகதி இந்த மரணங்கள் பதிவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்....