அனுராதபுர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை சந்திக்க அமைச்சர் நாமல் ராஜபக்ஷ இன்று அனுராதபுரம் செல்வதாக தெரியவருகிறது. அனுராதபுர சிறைச்சாலையில் உள்ள 11 தமிழ்...
#lka
இலங்கையின் உள்ளக விவகாரங்களில் வெளியக தலையீடுகள் வருவதற்கு சீனா எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. ஐநா மனித உரிமைகள் ஆணையாளரின் வாய்மொழி மூல அறிக்கைக்குப் பதிலளித்து உரையாற்றும் போது, சீன...
இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளார். தமிழ் அரசியல் கைதிகளை அச்சுறுத்தியதாக லொஹான் ரத்வத்த மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வந்த நிலையில்,...
அனுராதபுரம் சிறைச்சாலைக் கட்டடத் தொகுதியில் அரசியல் கைதிகள் அச்சுறுத்தப்பட்ட சம்பவத்துக்கு இலங்கைக்கான ஐநா வதிவிட பிரதிநிதி ஹனா சிங்கர் கண்டனம் தெரிவித்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் ஐநா...
அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவர் ரவிநாத் ஆரியசிங்க வெளியுறவு சேவையில் இருந்து நேற்று ஓய்வு பெற்றுள்ளார். 60 வயதை அடைந்த ரவிநாத் ஆரியசிங்க நேற்று வெளியுறவு சேவையில் இருந்து...