June 10, 2025 20:25:54

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

LK

பிரிட்டனில் இருந்து இலங்கைக்கு விமானங்கள் வருவதற்கு விதிக்கப்பட்டிருந்த  தடை இன்று மாலை முதல் நீக்கப்பட்டுள்ளது. பிரிட்டனில் புதிய வகை கொரோனா பரவல் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து கடந்த டிசம்பர்...

அடுத்து வரும் நான்கு வருடங்களுக்குள் வெளிநாடுகளில் இருந்து பால் மா இறக்குமதி செய்யப்படுவதை நிறுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கையெடுக்கும் என்று விவசாய அமைச்சர் மகிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார்....

இலங்கையில் இன்றைய தினத்தில் 756 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்படி நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 77,180 ஆக அதிகரித்துள்ளது. 1018...

இலங்கையில் பொதுமக்களுக்கு கொவிட் தடுப்பூசியை ஏற்றும் நடவடிக்கையை இன்று முதல் ஆரம்பித்துள்ளதாக கொவிட் தடுப்பு செயலணியின் தலைவர், இராணுவத் தளபதி ஷவேந்திர டி சில்வா தெரிவித்துள்ளார். இதன்...

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 75 ஆயிரத்தை கடந்துள்ளது. இன்றைய தினத்தில் 801 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கொவிட் தடுப்புக்கான செயலணி தெரிவித்துள்ளது....