May 24, 2025 8:37:20

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

Kinniya

'படகுப் பாதை' விபத்துக்குள்ளாகி 6 பேர் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து குறிஞ்சாக்கேணியிலிருந்து கிண்ணியாவிற்கு பஸ் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ்...

கிண்ணியா, குறிஞ்சாக்கேணி படகுப் பாதையை நடத்தியவர்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இந்த விபத்தை மனிதப் படுகொலைகளாகக்...

திருகோணமலை, கிண்ணியா குறிஞ்சாக்கேணி பகுதியில் இடம்பெற்ற 'படகுப் பாதை விபத்தைத் தொடர்ந்து, அங்கு அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளதோடு, மீட்கப்பட்ட 17 பேர் வைத்தியசாலையில்...

கிண்ணியாவில் இடம்பெற்ற 'படகுப் பாதை' விபத்து சம்பவம் தொடர்பில் முறையான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். இதேவேளை இந்த விபத்தால்...