June 12, 2025 17:25:26

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

Kinniya

கிண்ணியா, குறிஞ்சாக்கேணி படகுப்பாதை விபத்தில் காயமடைந்திருந்த 6 வயது சிறுமியொருவர் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார். இவர் திருகோணமலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி...

படகுப் பாதை விபத்து சம்பவத்தை தொடர்ந்து திருகோணமலை, கிண்ணியா குறிஞ்சாக்கேணியில் கடற்படையினரால் படகு சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அங்கு அமைக்கப்பட்டு வரும் புதிய பாலத்தின் நிர்மாணப் பணிகள் நிறைவடையும்...

கிண்ணியா நகர சபையின் தவிசாளர் எஸ்.எச்.எம்.நளீம் கைது செய்யப்பட்டுள்ளார். குறிஞ்சாக்கேணி பகுதியில் 23 ஆம் திகதி இடம்பெற்ற படகுப் பாதை விபத்துச் சம்பவம் தொடர்பிலேயே இவர் கைது...

'படகுப் பாதை' விபத்துக்கு கிண்ணியா நகரசபையும் அதன் தவிசாளருமே பொறுப்புக் கூற வேண்டும் என்று இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா தெரிவித்துள்ளார். கிண்ணியா, குறிஞ்சாக்கேணி விபத்தில் மாணவர்கள்...

கிண்ணியா, குறிஞ்சாக்கேணி படகுப் பாதையின் உரிமையாளர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிண்ணியா, குறிஞ்சாக்கேணியில் இடம்பெற்ற 'படகுப் பாதை' விபத்தில் பாடசாலை மாணவர்கள் உட்பட 6 பேர்...