June 10, 2025 21:08:34

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

Kabul

ஆப்கானிஸ்தானின் தலைநகரான காபூலை தாலிபான்கள் கைப்பற்றியதைத் தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் நாட்டை விட்டு தப்பியோட முயற்சிப்பதால் விமான நிலையத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. விமானங்களுக்கு பொதுமக்கள் முந்தியடித்துக்கொண்டு ஓடுவதைக்...

File Photo தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் நிலையில், அங்கு ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பில் பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் கவலை வெளியிட்டுள்ளார். ஆப்கானிஸ்தானின் தலைநகர்...

ஆப்கானிஸ்தானில் பணியாற்றும் 50 இலங்கையர்கள் நாடு திரும்ப காத்திருப்பதாக அங்குள்ள இலங்கைத் தூதுவர் அத்மிரால் பியல் டி சில்வா தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை சுற்றிவளைத்துவிட்டதாக தாலிபான்கள்...

ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூல் நகருக்குள் தாலிபான்கள் நுழைந்துள்ளனர். நாட்டின் முக்கிய நகரங்களை கைப்பற்றி வரும் தாலிபான்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை அனைத்து பக்கங்களில் இருந்தும் காபூல் நகருக்குள் நுழைவதாக...