இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்ய அனுமதிப்பதாக நேற்று பிரதமர் திட்டவட்டமான அறிவிப்பொன்றைச் செய்துள்ள நிலையில், தீர்மானத்தை மீண்டும் நிபுணர் குழுவின் பக்கம் தள்ளுவது பிரதமரை அவமதிக்கும்...
#Janaza
இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய அனுமதிக்கப்படும் என்று பிரதமர் பாராளுமன்றத்தில் அறிவித்துள்ள நிலையில், தமக்கு அதுகுறித்து எவ்வித அறிவிப்பும் கிடைக்கவில்லை என்று சுகாதாரத்...
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்ய அனுமதி வழங்கும் தீர்மானத்தை அமெரிக்க தூதுவர் வரவேற்றுள்ளார். டுவிட்டர் பதிவொன்றை வெளியிட்டே, பிரதமரின் அறிவிப்பை...
கொவிட் -19 வைரஸ் தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்ய அனுமதி வழங்கப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இன்றையதினம் இடம்பெற்ற பாராளுமன்றத்தில் கேள்வி-...
File Photo: Facebook/ Rishad Bathiudeen இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு அனுமதியளிக்கத் தவறும் பட்சத்தில், இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கிவரும்...