May 22, 2025 2:49:30

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

isolation

கொவிட் தொற்றுப் பரவல் காரணமாக மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் இன்று காலை 6 மணி முதல் 11 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி திருகோணமலை...

இலங்கையில் கடந்த சில வாரங்களாக தனிமைப்படுத்தப்பட்டிருந்த பிரதேசங்கள் பல இன்று காலை முதல் அதில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன. இவ்வாறாக ஏழு மாவட்டங்களின் 26 கிராம சேவகர் பிரிவுகள்...

கொவிட் தொற்றுப் பரவல் காரணமாக இலங்கையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த பல பிரதேசங்கள் அதிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன. இதன்படி கடந்த வாரங்களாக தனிமைப்படுத்தப்பட்டிருந்த 11 மாவட்டங்களின் 77 கிராம சேவகர் பிரிவுகள்...

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில்  சில பிரதேசங்கள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கொவிட் தடுப்புக்கான செயலணியின் பிரதானியான இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்....