October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

india

இந்தியாவில் இருந்து முதல் தொகுதி 'நெனோ நைட்ரஜன் யூரியா' திரவ உரம் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. குஜராத் மாநிலத்தின் விவசாய உர உற்பத்தி கூட்டுறவு நிறுவனத்தினால் இந்த...

File Photo யாழ்ப்பாணம், காரைநகர் கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்களை கைது செய்ய முயற்சித்த போது படகு கவிழ்ந்தில் ஒருவர் காணாமல் போயுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம்...

இந்தியாவின் தென் பகுதியான கேரள மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தில் சிக்கி, 24 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 5 சிறுவர்கள் உள்ளடங்குவதாகவும், இறப்பு வீதம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும்...

இலங்கைக்கு வருகை தந்துள்ள பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சுப்ரமணியன் சுவாமி, இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவை சந்தித்தார். ஜனாதிபதியின் அலுவலகத்தில்...

இந்திய கடற்றொழிலாளர்களின் விவகாரத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் நிலைப்பாட்டினை புரிந்துகொள்வதாக தெரிவித்துள்ள இந்திய மாநிலங்களவை உறுப்பினர் சுப்ரமணியன் சுவாமி இதுதொடர்பில் இந்திய அரச தலைவர்களுக்கு தெளிவுபடுத்தவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்....