May 23, 2025 5:47:00

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

#ICC

ஐ.சி.சி இன் மூன்று வகையான ஊழல் தடுப்பு விதிகளை மீறிய இலங்கை அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான நுவன் சொய்ஸாவுக்கு 6 வருட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு...

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தக்கோரி, யாழ்ப்பாணத்தில் இன்று கவனயீர்ப்பு போராட்டத்துடன் கூடிய பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த போராட்டம், யாழ்ப்பாணம் கிட்டு பூங்காவில் இருந்து பேரணியாக ஆரம்பித்து,...

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில்,நிர்ணயிக்கப்பட்ட நேரத்தைவிட பந்துவீச கூடுதலான நேரம் எடுத்துக்கொண்ட காரணத்தால் இலங்கை அணிக்கு ஐ.சி.சி அபராதம் விதித்துள்ளது. இதன்படி, இலங்கை அணி...

photo credits: Facebook/ Sri Lanka Cricket மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது இருபது 20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 43 ஓட்டங்களால் வெற்றி...

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்ற (ICC) விசாரணைக்கு உட்படுத்த பிரிட்டன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தும் அம்பிகை செல்வகுமார் என்ற பெண் முன்னெடுத்துள்ள...