ஜெர்மனியின் சர்வாதிகார ஆட்சியாளர் ‘அடொல்ப் ஹிட்லர் எந்தவொரு அரசியல்வாதிக்கும் முன்மாதிரியானவர் அல்ல’ என்று இலங்கைக்கான ஜெர்மனி தூதுவர் ஹொல்கர் செயுபேர்ட் தெரிவித்துள்ளார். டுவிட்டர் செய்தியொன்றை வெளியிட்டே, அவர்...
#Germany
ஜெர்மனி மற்றும் சுவிட்சர்லாந்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த புகலிடக் கோரிக்கையாளர்கள் 24 பேர் இன்று இலங்கையை வந்தடைந்தனர். 2012, 2013 ஆம் ஆண்டுகளில் இருந்து ஜெர்மனி, சுவிட்சர்லாந்தில் சட்ட...
ஜெர்மனியில் இருக்கும் தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்கள் பலரை திருப்பியனுப்பும் முடிவை அந்நாட்டு அரசாங்கம் கைவிட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்கள் ஜெர்மனியில்...