May 22, 2025 14:45:24

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

#Foreign

இலங்கையின் புலம்பெயர் தொழிலாளர்களிடமிருந்து பெரும் தொகைப் பணத்தைக் கேட்காமல், நாடு திரும்ப வாய்ப்பளிக்கப்பட வேண்டும் தொழிலாளர்களின் குடும்ப உறுப்பினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். கொழும்பு, பத்தரமுல்லையில் அமைந்துள்ள இலங்கை...

வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பும் இலங்கையர்களை இராணுவ கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டாம் என்று மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசாநாயக்க கேட்டுக்கொண்டுள்ளார். எதிரியைத்...

வெளிநாடுகளில் உள்ள இலங்கைப் பணியாளர்களை நாட்டுக்கு அழைத்து வரும் திட்டம் தாமதமாகுவதன் பின்னணியில் வியாபார நடவடிக்கைகள் இருப்பதாக இராஜாங்க அமைச்சர் அருன்திக பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். வெளிநாட்டு வேலைவாய்ப்புகளில்...