இலங்கையில் உணவுத் தட்டுப்பாடு நிலவுவதில்லை என்று நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார். சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்....
#Food
இலங்கையில் அரிசி, சீனி உட்பட அத்தியாவசிய உணவுப் பொருட்களில் தட்டுப்பாடு நிலவுவதில்லை என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்களில் தட்டுப்பாடு நிலவுவதாக வெளியாகும் செய்திகள்...