February 23, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

#floods

மலேசியாவில் பெய்த கன மழையால் 8 மாகாணங்களில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. இதன்போது அங்கு ஏற்பட்ட அனர்த்தங்களில் சிக்கி இதுவரையில் 14 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள்...

சென்னையில் தொடரும் மழையால் பல்வேறு பகுதிகளில் மீண்டும் மழைநீர் தேங்கியுள்ளதால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். சென்னையில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் தாழ்வான...

இந்தியாவின் ஆந்திரா மாநிலத்தில் கனமழை காரணமாக இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட நூற்றுக்கும் மேற்பட்டோரை காணவில்லை என கூறப்படுகிறது. வங்கக்...

யாழ். மாவட்டத்தில் 9105 குடும்பங்களைச் சேர்ந்த 30,228 பேர் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார். தற்போதைய காலநிலை தொடர்பாக யாழ்....

சீனாவின் வடக்கே உள்ள ஷான்ஸி மாநிலத்தில் நிலவும் சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தால் 2 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு வாரமாக பெய்து வரும் மழையால்...