May 22, 2025 4:09:48

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

flood

இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 14 ஆக உயர்வடைந்துள்ளது. இதேவேளை இரண்டு பேர் காணாமல் போயுள்ளதாகவும்...

இலங்கையில் கொழும்பு உள்ளிட்ட சில மாவட்டங்களில் நிலவும் கடும் மழையுடனான காலநிலையால் தாழ்நில பிரதேசங்கள் பல வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. நேற்று அதிகாலை முதல் மேல், சபரகமுவ, தென்,...

இலங்கையில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக களுத்துறை மாவட்டத்தின் 7 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு முதலாம் கட்ட மண்சரிவு மற்றும் வௌ்ள அபாய எச்சரிக்கை...

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் 10 ஆயிரத்து 716 குடும்பங்களைச் சேர்ந்த 35 ஆயிரத்து 640 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட...