May 6, 2025 23:29:31

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ferrytragedy

கிண்ணியா, குறிஞ்சாக்கேணி படகுப்பாதை விபத்தில் காயமடைந்திருந்த 6 வயது சிறுமியொருவர் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார். இவர் திருகோணமலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி...

கிண்ணியா நகர சபையின் தவிசாளர் எஸ்.எச்.எம்.நளீம் கைது செய்யப்பட்டுள்ளார். குறிஞ்சாக்கேணி பகுதியில் 23 ஆம் திகதி இடம்பெற்ற படகுப் பாதை விபத்துச் சம்பவம் தொடர்பிலேயே இவர் கைது...