June 10, 2025 16:19:20

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

#Facebook

நாட்டின் மொத்த பேஸ்புக் கணக்குகளில் சரியான உரிமையாளர்கள் இல்லாதவர்கள் என உறுதிப்படுத்தப்பட்டுள்ள சுமார் 20 இலட்சம் கணக்குகளை முடக்குவதற்கு தேவையான சட்ட நடவடிக்கை எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் என...

சமூக ஊடகங்களில் தனிமனித கௌரவத்துக்கு பங்கம் ஏற்படுத்துவதை குற்றமாக்கி, இலங்கையில் சட்டம் இயற்றப்படவுள்ளது. சமூக ஊடகங்களில் ஒருவரது தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான குற்றச்சாட்டுக்கள் உட்பட கௌரவத்தை சீர்குலைக்கும்...

அவுஸ்திரேலிய பேஸ்புக் பயனாளர்கள் பேஸ்புக்கில் செய்திகளைப் பார்ப்பதும் பகிர்வதும் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலிய அரசாங்கம் முன்மொழிந்துள்ள புதிய சட்டத்திற்கு பதிலளிக்கும் வகையில் பேஸ்புக் நிறுவனம் இவ்வாறு அவுஸ்திரேலியர்கள்...

இந்தியாவில் பொய்யான செய்திகளைப் பரப்பி, வன்முறையைத் தூண்டும் விதத்தில் டுவிட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் செயற்படுமாயின் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர்...