பிரபல சமூக ஊடக நிறுவனமான பேஸ்புக், அதன் பெயரை மாற்றத் தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எதிர்வரும் 28 ஆம் திகதி நடைபெறவுள்ள பேஸ்புக் நிறுவனத்தின் வருடாந்த மாநாட்டில்,...
இணையத்தளங்களின் ஊடாக இடம்பெறும் பாலியல் குற்றச் செயல்களை கட்டுப்படுத்துவதற்காக இலங்கை குற்றப்புலனாய்வு திணைக்களம் விசேட நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி வட்ஸ்அப், பேஸ்புக் மற்றும் இமோ உள்ளிட்ட...
பேஸ்புக் நிறுவனத்தின் சமூக வலைத்தளங்களில் தாலிபான்களை ஆதரிக்கும் விதமாக செயற்படும் கணக்குகளை முடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பேஸ்புக் நிறுவனம் தாலிபான்களை ஒரு தீவிரவாத அமைப்பாகக் கருதுவதால், இந்த...
பேஸ்புக்கில் கருத்துக்களை வெளியிட்ட 100 க்கு அதிகமான இளைஞர்கள் கடந்த ஆண்டு முதல் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார்....
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகளை இரண்டு வருடங்களுக்கு இடைநிறுத்த பேஸ்புக் நிறுவனம் தீர்மானித்துள்ளது. அமெரிக்க நாடாளுமன்ற வளாக வன்முறைகளைத் தூண்டும்...