July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

#Eastersunday

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையின் பிரதி கொழும்பு பேராயர் மெல்கம் ரஞ்சித்துக்கு கையளிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் பணிப்பின்...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக வெளியாகியுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை ஆராய்வதற்கு ஐக்கிய மக்கள் சக்தி சட்ட நிபுணர்களின் குழுவொன்றை நியமிக்கத் தீர்மானித்துள்ளது. தமது கட்சியின் செயற்குழு...

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீது குற்றவியல் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்த ஜனாதிபதி ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது. ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக...

file photo: Facebook/ St. Anthony's Shrine Colombo 13 இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு ஒத்துழைப்புகளை வழங்கிய மூன்று இலங்கையர்களுக்கு எதிராக...