May 22, 2025 11:18:16

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

#Eastersunday

ஈஸ்டர் தாக்குதலுக்கு நீதி கோரி இன்று நாடு முழுவதும் கறுப்புக் கொடி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுகிறது. 21 ஆம் திகதியாகிய இன்று ஈஸ்டர் தாக்குதலுக்கு நீதியை வலியுறுத்தும்...

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இரகசிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் மற்றும் புத்தளம் மத்ரஸா பாடசாலையின் அதிபர்...

இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தீவிரவாதத் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை நிலைநாட்டக் கோரி நாடளாவிய ரீதியில் இன்று ‘கறுப்பு ஞாயிறு’ போராட்டம் நடத்தப்படுகின்றது. ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரிகள் கண்டறியப்படாமலும்,...

file photo: Twitter/ ACJU ஈஸ்டர் தாக்குதல்களின் பின்னணியில் உள்ள சூத்திரதாரிகளை அடையாளம் காட்டி, அவர்களை சட்டத்தின் முன் நிறுத்துமாறு முன்வைக்கப்படும் பாதிக்கப்பட்டவர்களின் வேண்டுகோளுக்கு அகில இலங்கை...

இலங்கையில் 2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட தீவிரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு சர்வதேசத்தின் உதவியைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின்...