February 22, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

EasterAttack

ஈஸ்டர் தாக்குதலுக்கு சர்வதேசத்தில் நீதியை நாடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக ஆயர் சிரில் காமினி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக இதுவரையில் எவ்வித நீதியும் நிலைநாட்டப்படவில்லை என்று...

பாராளுமன்ற ஹரின் பெர்னாண்டோ இவ்வருடம் செப்டம்பர் மாதம் முதலாம் திகதி வரை கைது செய்யப்பட மாட்டார் என்று சட்டமா அதிபர் திணைக்களம் உயர் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளது. ஈஸ்டர்...

ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவால் குற்றவாளி என கூறப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீது சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பேராயர் கர்தினால்...

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் சட்டமா அதிபரினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். இதன்படி,...

அடிப்படைவாதத்தை பரப்பிய  மாவனெல்லை மற்றும் காத்தான்குடி பிரதேசங்களில் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மாவனெல்லையில் கைது செய்யப்பட்ட  சந்தேகநபர், 2020 டிசம்பர்  5 ஆம் திகதி...