February 22, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

EasterAttack

ஈஸ்டர் தாக்குதலின் 25 பிரதான சந்தேகநபர்கள் மீதான வழக்கு விசாரணை 2022 ஜனவரி மாதம் 12 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு மூவரடங்கிய கொழும்பு...

இலங்கையில் ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய பிரதிவாதிகளுக்கு குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக அடையாளம் காணப்பட்டுள்ள நவுபர் மௌலவி உட்பட 24 பேருக்கே இவ்வாறு...

ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரி சஹ்ரான் ஹாசிமின் கைத்தொலைபேசிக்கு என்ன நடந்தது என்பது குறித்து விசாரணை என்று நடத்தப்பட வேண்டும் என்று இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர கேட்டுக்கொண்டுள்ளார்....

2019 ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்குகளை விசாரிப்பதற்காக விசேட மேல் நீதிமன்ற நீதிபதிகளை உள்ளடக்கிய மூவரடங்கிய குழாம் நியமிக்கப்பட்டுள்ளது. பிரதம நீதியரசரினால் இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக...

ஈஸ்டர் தாக்குதலுக்கு நீதி கோரி இன்று நாடு முழுவதும் கறுப்புக் கொடி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுகிறது. 21 ஆம் திகதியாகிய இன்று ஈஸ்டர் தாக்குதலுக்கு நீதியை வலியுறுத்தும்...