June 10, 2025 12:44:41

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

Easter Attack

இலங்கையில் இடம்பெற்ற ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புபட்ட சாரா என்ற பெண் இந்தியாவில் உள்ளாரா என்பது குறித்து உறுதியான தகவல்கள் இன்னமும் கிடைக்கவில்லை என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்...

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை குறித்து சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் தயசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். தாக்குதலுடன் சம்பந்தப்பட்ட உண்மையான குற்றவாளிகள்...

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் 30 பேருக்கு எதிராக வழக்கு நடவடிக்கைகளை முன்னெடுக்கும் வகையில் அவர்கள் தொடர்பான தகவல்கள் சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு...

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் உள்ளிட்ட நல்லாட்சி அரசாங்கத்தின் பிரதானிகளுக்கு எதிராக குற்றவியல்...