இலங்கையில் ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்ற காலப்பகுதியில் நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்டதாகக் கூறப்படும் 6000 வாள்கள் தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் எனக் கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல்...
Easter Attack
ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரிகளையும் அவர்களுக்கு உதவியவர்களையும் ஏன் இன்னும் சட்டத்தின் முன் கொண்டுவர முடியாது உள்ளது என்று கொழும்பு பேராயர் மெல்கம் ரஞ்சித் கேள்வியெழுப்பியுள்ளார்....
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான தகவல்களை மூடி மறைப்பதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றதா? என்ற சந்தேகம் தமக்கு ஏற்பட்டுள்ளதாக கொழும்புப் பேராயர் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார். சம்பவம் தொடர்பாக விசாரணை...
ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் ஹாஷிமின் அடிப்படைவாத போதனைகளில் கலந்துகொண்ட பெண்ணொருவர் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளார். மாவனல்லை பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயது பெண்ணொருவரே, இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்....
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணை அறிக்கையையும் தேசிய பாதுகாப்பு தொடர்பான மேற்பார்வைக் குழுவின் அறிக்கையையும் ஆராய்வதற்கென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது. அமைச்சர் சமல் ராஜபக்ஷ...