இலங்கையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கு 2000 ரூபாய் உதவித் தொகை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நேற்று இரவு முதல் அமுலுக்கு வந்த தனிமைப்படுத்தல் ஊரடங்கால் மக்களின்...
curfew
இலங்கையில் நேற்று இரவு முதல் அமுலாகும் தனிமைப்படுத்தல் ஊரடங்கை மீற வேண்டாம் என்று இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இலங்கையில் கொரோனா பரவல்...
இலங்கை முழுவதும் இன்று முதல் இரவு நேர தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்படவுள்ளது. இதன்படி இரவு 10 மணி தொடக்கம் அதிகாலை 4 மணி வரை தினமும் தனிமைப்படுத்தல்...