July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

Crime

சுமார் 300 கிலோ கிராம் எடையுள்ள கடலாமையை பிடித்து வந்த ஒருவர் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். நாவாந்துறையைச் சேர்ந்த 39 வயதுடைய ஒருவரே...

File Photo கொழும்பு வாழைத்தோட்டம் பகுதியில் இனந்தெரியாத குழுவினரால் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று இரவு, காரொன்றில் வந்த கும்பல் இந்தக் கொலையை...

File Photo இலங்கையில் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபரான ஹேவா லுனுவிலகே லசந்த, பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார். பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்த ஹேவா...

அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை செந்நெல் கிராம் பகுதியில் பிறந்து மூன்று நாட்களேயான குழந்தையை கொலை செய்து புதைத்த குற்றச்சாட்டில் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம்...

நுவரெலியா மாவட்டத்தின் வட்டவளை, மவுன்ஜீன் தோட்டத்தில் இரு குடும்பங்களுக்கு இடையே இடம்பெற்ற கைகலப்பின் போது, பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். நேற்று இரவு இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 57 வயதுடைய,...