June 12, 2025 10:05:39

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

#Covid19

இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்து, கட்டாய எரிப்புக்கு உட்படுத்தப்பட்ட 20 நாள் குழந்தையின் பெற்றோர் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளனர். குழந்தை...

திருகோணமலை மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலங்களில் 42 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அந்தவகையில், திருகோணமலை மற்றும் மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்குட்பட்ட பகுதிகளில் 33...

இலங்கைக்கு கொரோனா தடுப்பூசிகளை இறக்குமதி செய்யும் செயன்முறையை முன்னெடுக்கும் அதிகாரம் ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்கவுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் நேற்று கூடிய கொவிட் தடுப்புக்கான...

பிரிட்டனில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவுவதால், அந்நாட்டிற்கான விமானப் போக்குவரத்து சேவைகளை டிசம்பர் 31 ஆம் திகதி வரை ரத்து செய்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இந்திய விமானப்...

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் ‘மொடர்னா’ தடுப்பூசி பாவனைக்கு அமெரிக்கா ஒப்புதல் வழங்கியுள்ளது. அமெரிக்காவில் அவசர பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்படும் இரண்டாவது தடுப்பூசியாக மொடர்னா கருதப்படுகின்றது. ‘மொடர்னா’ தடுப்பூசி...