May 23, 2025 18:04:59

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

#Covid

திருகோணமலை மாவட்டத்தின் அபயபுர கிராம சேவகர் பிரிவு மற்றும் ஜின்னா நகர் பிரதேசம் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 6 மணி முதல் அமுலுக்கு வரும்...

இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களை எரிப்பதா அல்லது அடக்கம் செய்வதா என்பது தொடர்பில் அனைத்து மதக் குழுக்களுடனும் கலந்துரையாடியே, அரசாங்கம் இறுதித் தீர்மானத்துக்கு வர வேண்டும் என்று...

இலங்கைக்கு கொரோனா தடுப்பூசிகளை இறக்குமதி செய்யும் செயன்முறையை முன்னெடுக்கும் அதிகாரம் ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்கவுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் நேற்று கூடிய கொவிட் தடுப்புக்கான...

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள், வெளிவிவகார அமைச்சு அல்லது சிவில் விமான போக்குவரத்து அதிகார சபை ஆகியவற்றின் ஊடாகவே நாடு திரும்புவதற்குரிய அனுமதியைப் பெற வேண்டுமென்று அரசாங்கம் அறிவித்துள்ளது....

உலக நாடுகள் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகளைப் பயன்படுத்த ஆரம்பித்துள்ள நிலையில், தடுப்பூசி கொள்வனவு, விநியோகம் மற்றும் நிர்வாக விடயங்களில் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்க ஐக்கிய நாடுகள் சபை...