October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

#Covid

Photo: Twitter/ Srilanka Red cross இலங்கையில் இன்றைய தினத்தில் 715 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்படி நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானோரின் மொத்த...

வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பும் இலங்கையர்களை இராணுவ கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டாம் என்று மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசாநாயக்க கேட்டுக்கொண்டுள்ளார். எதிரியைத்...

இலங்கையின் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 149 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதோடு, 5731 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் தெரிவித்துள்ளார். மாவட்டத்தில் தற்போதைய...

இலங்கை பாராளுமன்றத்தின் சபாநாயகர் அலுவலகம், தபால் அலுவலகம் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் போன்றவற்றில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு இன்று பீசீஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தின்...

இலங்கைக்கு சுற்றுலாவொன்றை மேற்கொண்டுள்ள யுக்ரைன் பயணிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டமை குறித்து பொது மக்கள் பீதியடையத் தேவையில்லை என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. யுக்ரைனில் இருந்து இலங்கைக்கு...