June 10, 2025 20:58:14

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

Covid 19

தனிமைப்படுத்தல் அல்லது பயணக் கட்டுப்பாடு விதிமுறைகளை மீறுகின்ற நபர்களுக்கு ஆறு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது 10 ஆயிரம் ரூபா வரை அபராதம் அல்லது அந்த இரண்டு...

இலங்கையில் மே முதலாம் திகதி முதல் 12 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 22 ஆயிரத்து 952 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதுடன், 161 பேர் உயிரிழந்துள்ளனர்....

இலங்கையில் இன்று இரவு 11 முதல் திங்கட்கிழமை அதிகாலை 4 மணி வரையில் வர்த்தக நிலையங்களை திறப்பதற்கு அனுமதி வழங்கப்படாது என்று பொலிஸ் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா...

ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி கொவிட் தடுப்பூசியின் 6 இலட்சம் டோஸ்கள் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் இலங்கைக்கு கிடைக்கும் என ஆரம்ப சுகாதார இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்....

இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்புக்களின் எண்ணிக்கையும் அடுத்துவரும் இரண்டு வாரங்களில் உச்சத்தை எட்டும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும்,...