June 11, 2025 19:37:15

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

corona

கொழும்பு மற்றும் அதனை அண்டிய புறநகர் பிரதேசங்களிலுள்ள குடியிருப்பு பகுதிகளில் இன்று (23)முதல் ட்ரோன் கமெரா தொழில்நுட்பம் மூலம் விசேட கண்காணிப்புகள் முன்னெடுக்கப்படவுள்ளதென பொலிஸ் ஊடகப் பேச்சாளரும்,...

photo: Sri Lanka Army Media நாட்டை 14 நாட்கள் முழுமையாக முடக்கும் எவ்வித தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை என இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்....

கொவிட் நியூமோனியா நோயால் பாதிக்கப்பட்ட 1000 க்கும் மேற்பட்ட நோயாளிகள் தற்போது நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக தேசிய தொற்று நோயியல் ஆய்வு...

இலங்கையின் லக்சல மற்றும் சலுசல ஆகிய நிறுவனங்களின் தலைவரான பிரதீப் குணவர்தன,கொரோனா தொற்றால் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு உயிரிழந்துள்ளார். கொரோனா தொற்றுக்குள்ளாகி கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக வைத்தியசாலையில்...

மலேசியாவில் நாடு தழுவிய ஊரடங்கு பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. மலேசியாவில் அதிக வீரியத்தன்மையுடன் பரவக்கூடிய புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்தே, இவ்வாறு முழுமையாக நாடு முடக்கப்பட்டுள்ளது. இந்த...