May 24, 2025 4:53:31

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

corona

இலங்கையில் மீண்டும் கொவிட் அலை உருவாகி, நாட்டை முடக்கினால் எதிர்க்கட்சியே அதற்கு பொறுப்புக் கூற வேண்டும் என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில்...

கொரோனாவால் மரணித்தவர்களை ஓட்டமாவடிக்கு கொண்டு செல்லும் தீர்மானத்தைக் கைவிடுமாறு பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் கேட்டுக்கொண்டுள்ளார். இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே, அவர் இதனைக் கேட்டுக்கொண்டுள்ளார். தண்ணீரின்...

தடுப்பூசி இரண்டு டோஸ்களையும் பெற்றுக்கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்கு பிரவேசிப்பதை தடுப்பதற்கான சட்டப்பூர்வ ஒப்புதல் சட்டமா அதிபரினால் வழங்கப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல...

சேவைக்கு வருகை தரும் ஆரிசியர்களை அச்சுறுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர எச்சரிக்கை விடுத்துள்ளார். கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும்...

இலங்கையில் இந்த மாதத்தினுள் கட்டம் கட்டமாக பாடசாலைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுப்பதாக கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே,...