இலங்கையில் இன்று இரவு 11 முதல் திங்கட்கிழமை அதிகாலை 4 மணி வரையில் வர்த்தக நிலையங்களை திறப்பதற்கு அனுமதி வழங்கப்படாது என்று பொலிஸ் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா...
corona virous
‘இரண்டு வகையான கொரோனா தடுப்பூசிகளை செலுத்துவது குறித்து அச்சமடைய தேவையில்லை’; அமைச்சர் உதய கம்மன்பில
இரண்டு வகையான கொரோனா தடுப்பூசிகளை செலுத்துவது குறித்து அச்சமடைய வேண்டாம் என அமைச்சரவை இணைப் பேச்சாளர், அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். அத்துடன் இது தொடர்பாக துறைசார்...
நாட்டில் உள்ள சகல அரசாங்க மருத்துவமனைகளிலும் கொரோனா தொற்றாளர்களுக்காக பிரத்தியேக வார்டுகளை ஒதுக்குமாறு சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளதாக தொற்று நோயியல் பிரிவின் பிரதானி வைத்தியர் சுதத் சமரவீர...