October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

#CID

புற்றுநோயை ஏற்படுத்தும் நச்சுப் பதார்த்தம் அடங்கியுள்ளதாக அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட  தேங்காய் எண்ணெய் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் சிறப்புக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. சட்டமா அதிபரின்...

தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி அண்மையில் வெளியிட்ட கருத்து தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. அசாத் சாலியின்...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைக்கு மேலதிகமாக குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்...