June 10, 2025 21:20:16

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

#CID

ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு இன்று காலை வருகை தந்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார். வாக்குமூலமொன்றை பெற்றுக்கொள்வதற்காக குற்றப்...

எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோவுக்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகும்படி அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. நாளை காலை 10 மணிக்கு சிஐடியில் ஆஜராகும்படி அவருக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது....

தனது பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கோரி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர, பொலிஸ்மா அதிபருக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார். போலி சாட்சியங்களை உருவாக்கிய குற்றச்சாட்டில்...

சமூக வலைத்தளங்களில் மக்களை தவறாக வழிநடத்தும் போலி செய்திகளைப் பரப்பிய குற்றச்சாட்டில் அரச ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மூலம் சந்தேகநபர் கைது...

இலங்கையின் பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவின் புதிய பணிப்பாளராக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரோஹான் பிரேமரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது....