June 10, 2025 18:14:34

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

#CID

வெள்ளைப்பூடு மோசடிக்கு அரச தரப்பிடம் உரிய தீர்வு கிடைக்காவிட்டால் தான் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். தனியார் ஊடகம் ஒன்றுக்கு...

ஊடகவியலாளர்களை விசாரணைக்கு உட்படுத்திய குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் மீது விசாரணை ஒன்றை முன்னெடுக்குமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர கேட்டுக்கொண்டுள்ளார். அமைச்சர் இதுதொடர்பில் பொலிஸ்மா...

File Photo ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, கொழும்பிலுள்ள குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு சென்றுள்ளார். விசாரணையொன்றுக்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் விடுக்கப்பட்டிருந்த...

‘லங்கா ஈ நிவ்ஸ்’ இணையதளத்தின் எழுத்தாளர் ஒருவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கையில் உள்ள வெளிநாட்டு தூதரகம் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக போலியான...

சட்டவிரோதமான முறையில் வங்கிக் கணக்குகளிடையே 6 பில்லியன் ரூபாய் பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்ட பெண் ஒருவர் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். தெஹிவளை பிரதேசத்தைச்...