June 11, 2025 21:56:53

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

#Burial

இலங்கையில் நிகாப் மற்றும் புர்கா மீதான தடை உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் மற்றும் இலங்கை முஸ்லிம்களின் உணர்வுகளை காயப்படுத்தும் ஒரு சம்பவம் என இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர்...

“இரணைதீவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் சடலங்களை அரசாங்கம் அடக்கம் செய்யாது” என தாம் நம்புவதாக டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். அத்தோடு இரணைதீவு தொடர்பில் பிரதமர் மற்றும் சம்மந்தப்பட்டவர்களுடன் தாம்...

Photo: Facebook/ Sudarshini Fernandopulle கொரோனாவால் மரணிப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்வது தொடர்பான யோசனை துறைசார் நிபுணர் குழுவிடம் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பாக அவர்களினாலேயே தீர்மானிக்க முடியுமெனவும்...

இலங்கை அரசாங்கத்தின் கட்டாய ஜனாஸா எரிப்புக் கொள்கைக்கு எதிராக பிரித்தானிய முஸ்லிம் கவுன்சில் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளது. 500 க்கு மேற்பட்ட முஸ்லிம் அமைப்புகளின் கூட்டணியான...

இலங்கையில் கொரோனா மரணங்களைக் கையாள்வதில் அரசாங்கம் ஒரு இனத்தைச் சார்ந்து முடிவெடுக்காமல், இந்த நாட்டில் வாழும் ஏனைய இன மக்களின் கருத்துக்களையும் கருத்திற்கொண்டே முடிவெடுக்க வேண்டும் என்று...