பாடசாலை மாணவர்களுக்கு அடிப்படைவாதத்தை போதித்ததாக தெரிவித்து அம்பாறை மாவட்டத்தின் ஒலுவில் பிரதேசத்தில் இரண்டு பேர் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 2018 ஆம் ஆண்டில் ஒலுவில்...
arrested
இலங்கையில் அடிப்படைவாத செயற்பாடுகளுடன் தொடர்புடைய இரண்டு பேர் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். மாத்தளையைச் சேர்ந்த 46 வயதுடைய ஒருவரும், காத்தான்குடியைச் சேர்ந்த 49...
இலங்கை மீனவர்கள் இருவர் இந்தியக் கடற்பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்திய கடற்படையினரால் நேற்று மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பின் போது இருவரும் தனுஷ்கோடியை அண்மித்த கடற்பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளதாக...
இலங்கையில் சகல பொலிஸ் பிரிவுகளுக்கு உட்பட்ட பிரதேசங்களிலும் நேற்று நடத்தப்பட்ட திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 3,880 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று...
நாடளாவிய ரீதியில் நேற்று இரவு நடத்தப்பட்ட திடீர் பொலிஸ் சுற்றி வளைப்பு நடவடிக்கையில் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 3520 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று இரவு 11...