October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

#Arrest

ஆயுத கடத்தல் சம்பவத்தில் தொடர்புபட்ட குற்றச்சாட்டில் இன்னொரு இலங்கையரை இந்திய தேசிய புலனாய்வுப் பிரிவு கைது செய்துள்ளது. இந்தியாவின் கேரளா பகுதியில் கடந்த மார்ச் மாதம் 300...

மன்னார், முருங்கன் பகுதியில் பெருமளவு ஐஸ் போதைப் பொருளுடன் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து 9 கிலோ 920 கிராம் ஐஸ் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளதாக...

Update: இஷாலினியின் மரணம் ரிஷாட் பதியுதீனின் மனைவி உட்பட மூவரை 48 மணிநேரம் தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இஷாலினியின் மரணம்; ரிஷாட் பதியுதீனின்...

பாராளுமன்ற உறுப்பினர்களை அச்சுறுத்துவது மற்றும் தடுத்து வைப்பதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க கவலை வெளியிட்டுள்ளார். பாராளுமன்ற நிலையியல் கட்டளைகளின் கீழ்...

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் இன்று கைது செய்யப்பட்டவர்களுக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. கொழும்பில் நடைபெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றில் கலந்துகொண்ட 31 பேர்...