மாவனல்லை பிரதேச சபை பிரதித் தவிசாளர் பியதிஸ்ஸ மற்றும் இரண்டு பிரதேச சபை உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மாவனல்லை பிரதேச பாடசாலை ஒன்றுக்குள் அத்துமீறி நுழைந்து, ஆசிரியர்களை...
#Arrest
சபுகஸ்கந்த கொலைச் சம்பவவத்துடன் தொடர்புபட்டனர் என்ற சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பெண் ஒருவரின் சடலம் கைவிடப்பட்ட பயணப் பையொன்றில் இருந்து வியாழக்கிழமை கண்டெடுக்கப்பட்டது. குறித்த...
பொலிஸ் அதிகாரிகளைத் தாக்கிய குற்றச்சாட்டில் 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மொரட்டுவை பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. மூன்று பொலிஸ் அதிகாரிகளைத் தாக்கிய குற்றச்சாட்டிலேயே...
பல்வேறு சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இரண்டு சந்தேக நபர்கள் நீர்கொழும்பு ஆண்டியம்பலம் பகுதியில் வைத்து கைது செய்யப்படுள்ளனர். நீர்கொழும்பு- சீதுவ மற்றும் ஆண்டியம்பலம் ஆகிய பிரதேசங்களில்...
கட்டுநாயக்க விமான நிலையத்தில் தங்கக் கட்டிகளைக் கடத்த முயற்சித்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். விமான நிலையத்தில் பணியாற்றும் துப்புரவு சேவைப் பிரிவைச் சேர்ந்த 25 வயதுடைய...