February 22, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

#Arrest

இலஞ்சம் பெற்றுக்கொள்ள முயற்சித்த குற்றச்சாட்டில் தெல்தெனிய நீதிமன்றத்தின் பதிவாளர் கைது செய்யப்பட்டுள்ளார். நீதிமன்றத்தின் பெண் பதிவாளர் கடற்படை அதிகாரி ஒருவரிடம் 10 ஆயிரம் ரூபாய் இலஞ்சம் பெற...

24 மில்லியன் பெறுமதியான போதைப்பொருளுடன் தலைமன்னார் வெலிபர பிரதேசத்தில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பில் இந்த கைது இடம்பெற்றுள்ளது. சந்தேகநபர்களிடம் இருந்து...

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான வீரகுமார திஸாநாயக்க, பியசிறி விஜேநாயக்க மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினரான ரோஜர் செனவிரத்ன ஆகிய மூவரையும் கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது....

இலங்கையின் மேல் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட பொலிஸ் சுற்றிவளைப்பில் 628 கைது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போதைப்பொருள், மதுபானம் மற்றும் சட்ட விரோத மதுபான உற்பத்தி போன்றவற்றை...

விராத் கோலியின் மகளுக்கு துஷ்பிரயோக அச்சுறுத்தல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த குற்றச்சாட்டின் கீழ் சந்தேகநபரை மும்பாய் பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்...